Saturday, July 27, 2013

எதற்காக இந்த வேலை.

வாழ்கையில் நான் செய்த ஒரு உருப்படியான காரியமாக இது இருக்க வேண்டும் என்று எனக்கு தோன்றியது,
நான் பேசுவதை என்னால் கூட கேற்க முடியவில்லை பாவம் மக்கள் தாங்க மாட்டார்கள்,
ஆனாலும் நான் கலந்துரையாடலை நிறுத்தக்கூடாது என்பதால்,
என் பேச்சுகளை எழுத்து வடிவில் இந்த கோப்பாக  எழுதுகின்றேன்.