Monday, October 26, 2020

என் செய்வேன்?

மெளனங்கள் கரைந்ததால்
மெல்லிதழ் விரிந்ததோ.?
உயிருடன் உலாவருகிறாள்
இதயத்தில் என் செய்வேன்.?

No comments:

Post a Comment