Thursday, November 21, 2013

தத்துவம் ~ 3

நாம் என்னவாக ஆகிறோமோ, அதை ஏற்றுகொள்ளத்தானே வேண்டும்! ஏன் என்றால்,
நாம் ஏற்றுக்கொண்டது நம்மை தானே தவிற,
நம்முடைய  மனபிம்பமோ அல்லது செயற்கையாக அமைந்ததோ கிடையாது.
அது நமக்கு இயற்கை கொடுத்துவரும் ஒரு நியதி ஆகும்.

No comments:

Post a Comment