Friday, November 15, 2013

வசந்த காலம்...

அது வசந்த காலம் என்பதை யாரும் சொல்ல தேவையில்லை.
சுற்றுச்சூழல் எல்லாமே பார்க்கப் புத்தம் புதியதாகவும்,
பளபளப்பாகவும், உயிரோட்டத்துடனும் இருந்தது.
அதுதான் வசந்தம்.

No comments:

Post a Comment