Wednesday, December 11, 2013

வெறுப்பு

நாம் யாரையாவது வெறுக்காவிட்டால் அவரைப் புரிந்து கொள்வது சிரமம்,
ஏனென்றால் நம்மிடம் சாதனங்கள் ஒன்றும் இருப்பதில்லை.
அவர்களுடைய உள்ளத்தைப் ஊடுருவிப் பார்த்துத் தெரிந்து கொள்ளும்படியாக நமக்கு எந்த கருவியும் இல்லாமல் போய் விடுகின்றது.

No comments:

Post a Comment